கோயம்புத்தூர் – ஜீன் – 20,2025
Newz – Webteam



கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 395 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 738.82 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன்,இ.கா.ப., அவர்கள் மற்றும் போதை பொருள் அழிப்பு குழு முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற உத்தரவின் படி செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அழிக்கப்பட்டது.
0 Comments