
ஆவடி தொழில் நிறுவனங்களுக்கு சட்டவிரோத நபர்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி போலீஸ் கமிஷனர் கேட்டறிந்தார்
ஆவடி – மார்ச் -18,2025 Newz – Webteam SIDCO தொழில்பேட்டை கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம்இன்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் இ.கா.ப., தலைமையில், பூந்தமல்லி திருமழிசையில் உள்ள SIDCO தொழிற்பேட்டை கூட்டமைப்புகளின் கலந்தாய்வுக்...