தஞ்சாவூரில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு மூன்று பேர் கைது
தஞ்சாவூர் – ஆகஸ்ட் -24,2024 Newz -webteam தஞ்சாவூர் மாவட்டத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 500 போலி மதுபானபாட்டில்கள பறிமுதல் மூவர் கைது.தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை...