
நெல்லை எஸ்பி அதிரடி கொலைக்கு பயன்படுத்தபடும் கத்தி அரிவாள் செய்யும் பட்டறைகளில் போலீசார் ரெய்டு…
திருநெல்வேலி – ஆகஸ்ட் -09,2025 Newz – Webteam திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கட்டுபடுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரப்படுகிறது. சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து...