
24×7 இயங்கும் புதிய காவல்கட்டுபாட்டு அறையை மாவட்ட எஸ்பி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்….
தூத்துக்குடி – மே -10,2025 Newz – Webteam தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று ரிப்பன் வெட்டி திறந்து...