திண்டுக்கல் – டிச -03,2023 newz – webteam போதைப் பொருள் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம்.திண்டுக்கல் மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு...
சென்னை ஆவடி – டிச -02,2023 newz – webteam ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் இன்று காலை 07.30 மணிக்கு...
வேலூர் – டிச -02,2023 newz – webteam வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.முத்துசாமி இ.கா.ப., இன்று இராணிப்பேட்டை மாவட்டம். இராணிப்பேட்டை உட்கோட்டம், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்....
கோயம்புத்தூர் – டிச -2,2023 newz – webteam வால்பாறை பகுதியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து,...
திருவாரூர் – டிச-02,2023 newz – webteam வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்க, திருவாரூர் மாவட்டத்தில், மாநில பேரிடர் மீட்பு குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு எட்டு...
தூத்துக்குடி – டிச -01,2023 newz – webteam தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 164...
கோயம்புத்தூர் – டிச-01,2023 newz – webteam கோவை பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்ற சம்பவத்தில்...
திருச்சி – நவ -30,2023 newz – webteam கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்த ரவுடி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக ஸ்பா நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்...
திருநெல்வேலி – நவ – 30,2023 newz – webteam நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றிதிரயும் மாடுகளால் சாலைவிபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் சூழல் இருந்துருகிறது இது குறித்து சமுக...
ஆவடி – நவ -30,2023 newz – webteam போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில்ஆவடி செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து கடைக்கு சீல் ஆவடி காவல் ஆணையரகம் போதைப் பொருள்...
திருநெல்வேலி – நவ -29,2023 newz – webteam மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழே செழியநல்லூர் காலனி திருவை சேர்ந்த மகாராஜன்(27) என்பவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் எலக்ட்ரிசனாக வேலை செய்து வந்துள்ளார். மகாராஜனுக்கும்...
ஆவடி – நவ -28,2023 newz – webteam ஆவடி காவல் ஆணையரகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு சிறப்பு அதிரடிசோதனைஇன்று குட்கா மற்றும் கூல்-லிப் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக ஆவடி...