
சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைத்தார்….
இராணிப்பேட்டை – பிப் -01,2025 Newz -webteam சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைப்பு இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா...