திருநெல்வேலி – மே – 20,2025
Newz – Webteam


திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக (மே 19,20) ஆடல், பாடல்,ரங்கோலி போன்ற பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன .
இந்த விழாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் பங்குபெற்று சிறப்பித்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் மற்றும் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கும் எழில் ரம்யா மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் சுகுமார் இக்கல்லூரியில் வருடந்தோறும் நடக்கும் விளையாட்டு திருவிழாவாகிய TAMPONADE இல் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து சிறப்பித்தார்.
0 Comments