
புலன் விசாரனையின் தரத்தை மேம்படுத்தும் பயிற்சி மாவட்ட எஸ்பி தொடங்கிவைத்தார்….
கன்னியாகுமரி – மார்ச் – 26,2025 Newz – Webteam காவல்துறை அதிகாரிகள், மற்றும் ஆளிநர்களுக்கு புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த பயிற்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார் கன்னியாகுமரி மாவட்ட காவல்...