
ஆண்டு தோறும் போலீசாருக்காக நடைபெறும் கவாத்து நினைவூட்டல் பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் – பிப் -08,2025 Newz -webteam விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில்வருடம் தோறும் காவலர்களுக்கு கவாத்து நினைவூட்டும் பயிற்சி நடைபெறும்.இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் வருடாந்திர நினைவூட்டு காவத்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்...