
நாகையில் காணாமல் மற்றும் திருடுபோன 15,லட்சம் மதிப்புள்ள 100,செல்போன்கள் மீட்பு உரியவரிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைத்தார்
நாகபட்டினம் – ஜன -06,2024 Newz – webteam நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அந்த, அந்த காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு நபர்கள்...