கன்னியாகுமரி – மார்ச் -03,2025
Newz – Webteam



காவல்துறையில் 25 ஆண்டுகளாக துறைரீதியான தண்டனைகள் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்தவித துறை ரீதியான தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின்,IPS., சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.
0 Comments